3 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமா!! சீரியலில் இருந்து விலகியது இதான் காரணம்!! முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஷபானா..

Serials Shabana Shajahan Tamil TV Serials Tamil Actress Actress
By Edward Apr 13, 2024 06:30 AM GMT
Edward

Edward

Report

சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நடிகைகளில் ஒருவர் நடிகை ஷபானா ஷாஜகான். ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகிய செம்பருத்தி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து சிறப்பான வரவேற்பை பெற்ற ஷபானா, பாக்கியலட்சுமி சீரியலில் முதலில் செழியன் ரோலில் நடித்த நடிகர் ஆர்யனை காதலித்து வந்தார். கடந்த 2021ல் இருவரும் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.

3 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமா!! சீரியலில் இருந்து விலகியது இதான் காரணம்!! முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஷபானா.. | Shabana Shajahan Stop Pregnancy And Leave Serial

திருமணத்திற்கு பின் சீரியலில் கவனம் செலுத்தி வந்த ஷபானா கர்ப்பமாக இருக்கிறார் என்று சில மாதங்களுக்கு முன் செய்திகள் கசிந்தது. இதனையடுத்து மிஸ்டர் மனைவி சீரியலில் நடித்து வந்த ஷபானா, சீரியலில் இருந்து விலகியதாக அறிவித்தார்.

சீரியலில் இருந்து விலக, ஷபானா 3 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமானது தான் காரணம் என்று கூறப்பட்டு வந்தது. சமீபத்தில் இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார் நடிகை ஷபானா.

3 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமா!! சீரியலில் இருந்து விலகியது இதான் காரணம்!! முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஷபானா.. | Shabana Shajahan Stop Pregnancy And Leave Serial

மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து நான் விலகி இருப்பது கஷ்டபமாக இருந்தாலும் தன்னுடைய தனிப்பட்ட காரணங்களால் தான் விலகுகிறேன். அஞ்சலி கதாபாத்திரம் எனக்கு பிடித்தமானது, அந்த ரோலில் நடிக்க இருக்கும் நடிகைக்கு என் வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சீரியலில் இருந்து விலகுவது நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்ற காரணம் என்று கூறி வருகிறார்கள்.

14 வருட சினிமா வாழ்க்கை!! அப்படிலாம் பண்ணனும்னு ஆசை!! திருமணத்திற்கு பின் ஓப்பனாக பேசிய நடிகை சாந்தினி..

14 வருட சினிமா வாழ்க்கை!! அப்படிலாம் பண்ணனும்னு ஆசை!! திருமணத்திற்கு பின் ஓப்பனாக பேசிய நடிகை சாந்தினி..

நான் கர்ப்பமாக இல்லை, இதற்கு முன் பல முறை நான் கர்ப்பமாக இருப்பதாக பலர் வாழ்த்து கூறினார்கள். மிஸ்டர் மனைவி சீரியலில் விலகியதற்கு கர்ப்பம் காரணம் இல்லை என்றும் புத்தம் புதிய புராஜெக்ட்டில் நல்ல கேரக்டர்களுடன் மீண்டும் உங்களை சந்திப்பதாகவும் கூறியிருக்கிறார். புதிய படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதால் தான் ஷபானா இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.