திருமணமாகி 9 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை.. உறவினர்களுக்கு பதிலடி கொடுத்த பாக்யராஜ் மகன் மருமகள்..
தமிழ் சினிமாவில் இயக்குனர் பாக்யராஜ் மகனாக சக்கரக்கட்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் சாந்தனு பாக்யராஜ். இப்படத்தினை தொடர்ந்து, சித்து +2, கண்டேன், ஆயிரம் விளக்கு, வாய்மை, முப்பறிமானம், பாவக்கதைகள், கசட தபற, முருங்கைக்காய் சிப்ஸ், ராவண கூட்டம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
2015ல் நடிகர் சாந்தனு, கீர்த்தி என்கிற தொகுப்பாளினி கிகி விஜய்யை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ப்ளூ ஸ்டார் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள சாந்தனு, அதற்கான பிரமோஷனுக்காக பேட்டியளித்து பல விசயங்களை பகிர்ந்துள்ளார். ஜோடியாக நீங்கள் சந்திக்கும் பூமர் கேள்விகள் என்ன என்று கேட்கப்பட்டது.
அதற்கு கிகியும் சாந்தனுவும், பெருமூச்சு விட்டபடி, நண்பர்கள் ஏதும் சொல்லமாட்டார்கள். உறவினர்கள், ஒரு கல்யாணத்திற்கு போனால், அடுத்து உங்களுக்கு தானே, குழந்தை எப்போ என்று கேட்பார்கள். எப்போன்னா எங்களுக்கு தெரிந்தால் சொல்லுவோம்ல என்று கிகி கூற இருவரும் தங்களின் carrier-ல் கவனம் செலுத்தி வருகிறோம்.

எல்லாத்துக்குமே திட்டிக்கிட்டு தான் இருப்பாள்!! திரிஷா முன்பே மனைவி சங்கீதா பற்றி ஓப்பனாக பேசிய விஜய்..
எதுஎது எப்போ நடக்குமோ விதிப்படி நடக்கும் என்று சாந்தனு கூறியிருக்கிறார். வாழ்க்கை நம்மை எப்படி எடுத்துட்டு போகிறது அப்படிதான் இருக்கும், உங்கள் வீட்டில் நடக்கிறதை நீங்கள் பாருங்க, எங்கள் வீட்டில் நடக்கிறதை நாங்கள் பார்க்கிறோம் என்று கிகி ஓப்பனாக பேசியிருக்கிறார்.
You May Like This Video