அந்த மாதிரி படம் அப்போ தான் பார்த்தேன்!! கூச்சமின்றி பேசிய நடிகை ஷில்பா மஞ்சுநாத்..

Indian Actress Tamil Actress Actress
By Edward Apr 04, 2024 10:30 AM GMT
Report

கன்னட சினிமாவில் முங்காரு மேல் 2 படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் விஜய் ஆண்டனி நடித்த எமன் படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இப்படத்தினை தொடர்ந்து காளி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பேரழகி ஐஎஸ்ஓ, தேவதாஸ் பிரதர்ஸ், வெப், சிங்கப்பெண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

அந்த மாதிரி படம் அப்போ தான் பார்த்தேன்!! கூச்சமின்றி பேசிய நடிகை ஷில்பா மஞ்சுநாத்.. | Shilpa Manjunath Comments Watching Bad Movies

இதனை தொடர்ந்து கன்னடம், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் ஷில்பா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அந்தரங்க கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்திருக்கிறார்.

பலான படங்களை பார்த்திருக்கிறார்களா? எப்போது என்ற கேள்விக்கு, நான் பார்த்திருக்கிறேன். சைபர் கஃபே (Internet centre) ஒருமுறை என் தோழிகளுடன் சென்றிருக்கிறேன்.

அப்போது அவர்கள் கம்யூட்டரில் அந்த படத்தை போட்டார்கள். அதை பார்த்ததும் அங்கிருந்து ஓடிவிட்டேன். அது தான் என் மோசமான நேரம் என்று கூறியிருக்கிறார். மேலும், அந்த மாதிரி படம் பார்ப்பது தவறு.

அந்த மாதிரி படம் அப்போ தான் பார்த்தேன்!! கூச்சமின்றி பேசிய நடிகை ஷில்பா மஞ்சுநாத்.. | Shilpa Manjunath Comments Watching Bad Movies

உடல்ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்தும். அது தவறு என்று ஆன்மீகத்தில் கூறுவது போல், அதை ரியல் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டும். அங்கே அதை பார்த்துவிட்டு, ரியல் வாழ்க்கையில் ஒரு பெண்ணை எப்படி நடத்துவீர்கள் என்று ஷில்பா தெரிவித்திருக்கிறார்.