சுச்சி லீக்ஸ் பின் அஜித் மட்டும் தான் கால் பண்ணாரு.. பாடகி சுசித்ரா ஓபன் டாக்..
Ajith Kumar
Suchitra
Tamil Singers
By Edward
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக திகழ்ந்து தற்போது மிகப்பெரிய சர்ச்சை செய்திகளை பரப்பி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் பாடகி சுசித்ரா.
தனுஷை. சில ஆண்டுகளுக்கு முன் சுச்சி லீக்ஸ் மூலம் நட்சத்திரங்கள் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகி சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார்.
தற்போது மீண்டும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து பல விஷயங்களை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் நெறியாளர் முக்தர் எடுத்த பேட்டியில் கலந்து கொண்டு பேசிய பாடகி சுசித்ரா, சுச்சி லீக்ஸ் பின் ஒரு ஆண்டு கழித்து அஜித் எனக்கு கால் செய்து என்ன செய்து கொண்டு இருக்கிறாய், நேர்கொண்ட பார்வையில் நடிக்கிறாயா என்று கேட்டார் என்று சுசித்ரா தெரிவித்துள்ளார்.