எப்பேர்ப்பட்ட பொம்பளன்னு முன்னாள் கணவரிடம் பேசினால் தெரியும்.. அவனை நாசம் பண்ணிட்டா.. சுசித்ரா..
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிக முக்கியமானது ரியாலிடி ஷோ. இதில் தொகுப்பாளர்களாக பலரும் வந்து மக்கள் மனதை வெல்வார்கள். ஏன் சிவகார்த்திகேயனே ஒரு தொகுப்பாளராக தன் வாழ்க்கையை ஆரம்பித்து இந்த உச்சத்தை அடைந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் தொகுப்பாளார் மணிமேகலை சமீபத்தில் குக் வித் கோமாளியிலிருந்து வெளியேறுவதாகவும், அதுவும் ஒரு தொகுப்பாளார் ஓவர் ஆளுமையால் வெளியேறுவதாக கூறியிருந்தார். இதுகுறித்து பல பிரபலங்கள் மணிமேகலைக்கு ஆதரவாக பேசி கருத்துக்கள் பகிர்ந்துள்ளார்.
ஒரு புல்லியை பற்றி இவ்வளவு கண்ணியமா, நச்சுத்தன்மை கொண்ட இடத்தில் இருந்து கிளம்பிட்டு என்ன நடந்தது என்று கூறியிருப்பது என்ன தைரியம். என் சப்போர்ட் உனக்கு தான் மணிமேகலை.
எப்பேர்ப்பட்ட பொம்பளன்னு (பிரியங்கா) அவளுடைய முன்னாள் கணவரிடம் பேசினாலே தெரியும், அந்த பையன் என் தம்பி பையன், அந்த பையனை நாசம் பண்ணிட்டா என்று சுசித்ரா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
Suchi about #Manimegalai exit 👍👍
— BB Mama (@SriniMama1) September 15, 2024
Ivunga enna solla varanga?#CookuWithComali #Cookuwithcomali5 #BiggBossTamil8
pic.twitter.com/SKb09Vfffq