கண்ணீர்விட்டு நாடகமாடிய சமந்தா.. வெளிவந்த உண்மை முகம்
Samantha
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. சமீபத்தில் இவர் நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் வெளியானது.
இப்படம் வரலாற்றில் நடந்த சம்பவத்தை வைத்து படம் அமைக்கப்பட்டு இருந்தது. எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்திற்கு மக்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர். இதனால் இப்படம் படும் தோல்வியை சந்தித்தது.
சகுந்தலம் படத்தின் ப்ரோமோஷன் பணிகளின் போது சமந்தா தனக்கு உடல் நிலை மோசமாக இருக்கிறது என்று கூறி கண்ணீர் விட்டார்.
ஆனால் பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ள Citadel திரைப்படத்தின் பிரிமியர் ஷோவை பார்க்க தற்போது சமந்தா லண்டன் சென்றுள்ளார். அங்கு அவர் மகிழ்ச்சியாக சுற்றி வருகிறார் என்று தெலுங்கு ரசிகர்கள் சமந்தாவை கிண்டல் செய்து வருகின்றனர்.