அந்த நடிகருடன் அவுட்டிங்!! வைரலாகும் நடிகை திரிஷாவின் ஏர் போர்ட் புகைப்படம்..
பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் நடிகை திரிஷா சினிமாவில் பிஸியாக வலம் வருகின்றார். சினிமாவில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் அப்படி சென்சேஷனலாக இருக்கிறார். அதற்கு காரணம் அவர் மீது எழும் விமர்சனம்.
நடிகர் மன்சூர் அலி கான் திரிஷாவை அவதூறாக பேசிய விஷயம் சமூக வலைத்தளங்களில் பெருசாக வெடிக்க.. எப்படியோ அந்த பிரச்சனை முடிந்தது என்று பார்த்தால், அரசியல்வாதி ஒருவர், திரிஷாவை மோசமாக பேசி இருந்தார்.
சமீபத்தில் அந்த பிரச்சனையும் ஓய்ந்துள்ளது. விஜய் மிகவும் அமைதியான ஒரு நபர். கில்லி படத்திற்க்கு பின் தான் நாங்கள் நல்ல நண்பர்களாக மாறினோம் என்று லியோ படத்தின் போது பேசிய செய்தி வைரலானது.
இந்நிலையில், லியோ படத்தின் போது நார்வே நாட்டில் தனிமையில் சுற்றி வருவதாக சில புகைப்படங்கள் லீக் ஆனது. அதே நேரத்தில் அது எடிட், அவர்கள் இன்னு சில நண்பர்களுடன் டூர் சென்றார்கள் என பல கதைகள் உலா வந்தது. தற்போது இவர்களின் உறவை உறுதிப்படுத்தும் விதமாக அந்த லீக் ஆன புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.