நடிகை யாஷிகா ஆனந்த் வீட்டில் அந்தரங்க அடல்ட் Toy.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் 2018ல் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
மாடலிங் டூ நடிகை
மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் வாய்ப்பு பெற்று ஒருசில படங்களில் நடித்து வந்த யாஷிகா பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 98 நாட்கள் இருந்து வெளியேறியது சோம்பி, பெஸ்டி, கடமையை செய் போன்ற படங்களில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கி தற்போது மீண்டு வந்த யாஷிக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
க்ளாமர் போட்டோஷூட்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர், க்ளாமர் போட்டோஷூட், உடற்பயிற்சி, மேக்கப் போடும் வீடியோ உள்ளிட்ட அனைத்தையும் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் காலணிகளை வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
அதில் அடல்ட் சம்பந்தப்பட்ட டாய்களும் இடம்பெற்றிருந்தது. இதனை கலாய்த்து சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து வந்த நிலையில் அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று ஒரிஜினல் புகைப்படம் இதுதான் என்றும் கோபத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.