பர்சனலா வீட்டுக்கு வந்து சோப் பார்க்கனும்னு கேட்ட நபர்!! காரித் துப்பிய 52 வயது நடிகை ஐஸ்வர்யா..
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை லட்சுமி. அவரின் மகளாக 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன். தற்போது அவருக்கு திருமணமாகி வயதுக்கு வந்த மகள் இருக்கிறார்.
சீரியலில் நடித்து வரும் ஐஸ்வர்யா, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனது சோப் வியாபாரம் பற்றியில் அதில் ஆபாச மெசேஜ் செய்யும் நெட்டிசன்கள் பற்றியும் பகிர்ந்துள்ளார். சோப் ஆர்டர் செய்யும் விளம்பரத்திற்காக என் வாட்ஸ் அப் நம்பர் பகிர்ந்திருக்க வேண்டிய கட்டாயம்.
அப்படி அந்த நபருக்கு பலர் ஆபாச மெசேஜ் அனுப்பியதை வெளியில் சொல்லக்கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனால் என் மகள் தான் அதை பற்றி பேசியே ஆகணும்னு சொன்னதால் கூறுகிறேன். நான் உன்ன வாங்கலாம்னு இருக்கேன் என்றும் வயசானாலும் கும்முன்னுதான் இருக்க என்று ஒருத்தன் மெசேஜ் செய்தார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஒருவன் அவனுடைய அந்தரங்க உறுப்பினை போட்டோ எடுத்து அனுப்பியதாகவும் கூறினார். இதனை பார்த்த நான், டேய் பண்ணி உங்க அம்மாகிட்ட இந்த டயலாக்கை சொல்லுடா என்று கார்த்துப்பினேன் என்றும் அந்தரங்க புகைப்படத்தை பார்த்து எனக்கு வாந்தியே வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார் ஐஸ்வர்யா.
மேலும் ராதாகிருஷ்ணன் என்ற நபர் 11 மணிக்கு மேல் மெசேஜ் செய்து, பர்சனலா வீட்டுக்கு வந்து சோப் பாக்கனும்னு கேட்டதாகவும் கூறியுள்ளார். இதனால், ஒரு பெண் கணவர் இல்லாமல் தனியாக இருந்தால் இப்படியா கேட்பிங்க செருப்பு பிஞ்சிரும் என்று வெளுத்து வாங்கி சொர்ணக்காவாக மாறி கோபப்பட்டார் ஐஸ்வர்யா.