கணவரை பிரிந்து வாழ்கிறாரா ரம்யா கிருஷ்ணன், பயில்வான் ரங்கநாதன் கூறிய தகவல்
Ramya Krishnan
Gossip Today
Tamil Actress
By Tony
பயில்வான் ரங்கநாதன் எப்போதும் சர்ச்சை கருத்துக்களுக்கு பெயர் போனவர்.
அதிலும் நடிகர், நடிகைகளை அந்தரங்க விஷயங்களை வெளியே கொண்டு வருவதையே வேலையாக பார்த்து வருபவர்.
இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் ஒரு நாள் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது, ஒரு பத்திரிகையாளர், நீங்கள் உங்கள் கணவருடன் சேர்ந்து வாழவில்லையா என்று கேட்டனர், அதற்கு ரம்யா கிருஷ்ணன், ஏன் நீங்க பாத்தீங்களா, நாங்கள் இருவரும் சேர்ந்து தான் வாழ்கிறோம்.
அவர் டோலிவுட்டில் பிஸியாக இருக்கிறார், இருவருமே பிஸியாக இருந்து வருகிறோம் என ரம்யா கிருஷ்ணன் கோபமாக பதில் சொன்னதாக பயில்வான் கூறியுள்ளார்.