லவ் பன்றியா?..ஜோதிகா தான் வேணும்னு அடம்பிடித்த நடிகர்!! பிரபலம் சொன்ன பகிர் தகவல்
பாலா சூர்யா காம்போ வில் வெளிவந்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி சூர்யாவின் சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்ததே பாலா தான்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு, நந்தா படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சம்பவத்தை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், நந்தா படத்தில் ஜோடியாக நடிகை லைலாவை போடக்கூடாது என சூர்யா விடாப்பிடியாக இருந்திருக்கிறார் . அந்த படத்தில் ஜோதிகாவை ஹீரோயினாக போடுங்கள் என பாலாவிடம் தயங்கி தயங்கி கேட்டிருக்கிறார். ஆனால் படத்திற்கு லைலா தான் சரியாக இருப்பார் என்ற எண்ணம் பாலாவுக்கு இருந்தது.
இதனால் சூர்யாவிடம். இந்த படத்திற்கு ஜோதிகா சரியாக இருக்க மாட்டார். நீ எதும் லவ் பன்றியா? கறாராக
அதன் பின்னர் கௌதம் மேனன் சூர்யா ஜோதிகாவை ஒரே படத்தில் நடிக்க வைத்தார். அந்த சமயத்தில் இருவருக்கு இடையே காதல் மலர்ந்தது என்று செய்யாறு பாலு கூறியுள்ளார்.