யாருக்கும் தெரியாத மீனாவின் மற்றொரு பக்கம்!! பகீர் கிளப்பும் பயில்வான்..

Meena Gossip Today Bayilvan Ranganathan Tamil Actress
By Edward Sep 21, 2024 08:45 AM GMT
Edward

Edward

Report

தென்னிந்திய சினிமாவில் 90ஸ்களில் டாப் நடிகையாக திகழ்ந்து கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை மீனா. தன் கணவர் மறைவுக்கு பின் சினிமாவில் நடித்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார். இதற்கிடையில் மீனா இரண்டாம் திருமணம் செய்யப்போகிறார் என்ற தகவலும் பலமுறை வதந்திகளாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு மீனாவும் பலமுறை விளக்கமும் கொடுத்தார்.

யாருக்கும் தெரியாத மீனாவின் மற்றொரு பக்கம்!! பகீர் கிளப்பும் பயில்வான்.. | Bayilvan Told About Actress Meena Other Side Shock

பயில்வான் ரங்கநாதன்

இந்நிலையில் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் மீனாவின் மறுப்பக்கத்தை கூறி ஷாக் கொடுத்திருக்கிறார். மீனாவின் அம்மாவும் நடிகைதான், மீனாவின் சித்தியும் நடிகைதான். மீனாவின் சித்து அமைச்சருக்கு மனைவியாகி மாம்பலத்தில் செட்டிலாகிட்டாங்க. ராஜ்மல்லிகா, ராஜ்கோகிலா இருவரும் தெலுங்கு நடிகைகள். யாருமே காட்டத்துணியாத, துணிச்சலாக அந்த இடத்தை காட்டியவர்கள். ஒரு நடிகை தன்னுடைய மகளை நடிகையாக்குவது இயல்பு.

யாருக்கும் தெரியாத மீனாவின் மற்றொரு பக்கம்!! பகீர் கிளப்பும் பயில்வான்.. | Bayilvan Told About Actress Meena Other Side Shock

அந்தவகையில் ராஜ்மல்லிகா 14 வயதில் மீனாவை கதநாயகியாக்கிட்டாரு. ரஜினி, கமல், கார்த்திக் என பல நடிகர்களோடு நடிச்ச நடிகைகளின் பட்டியலில் நடிகை மீனாவும் இடம்பெற்றார். குழந்தைப்போல பேச்சு துடுக்குத்தனமான நடிப்பு, குடும்பபாங்கான முகம் இதெல்லாம் மீனாவின் பிளஸ். தமிழைவிட தெலுங்கில் தான் அதிக சம்பளம். மார்க்கெட் குறையும் நேரத்தில் கல்யாணம் பண்ணி செட்டிலாகிவிட்டாங்க.

மீனா டெல்லி

சரத்குமார் மீனாவைத்தான் திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் மீனாவோட அம்மா ஒத்துக்கவில்லை. எல் முருகன் மத்திய அமைச்சர், நல்ல வசதியானவர், அவர் பொங்கல் விழாவை கொண்டாடுறாரு. அந்த விழாவுக்கு மோடியை அழைக்கிறார். அந்த சமயத்தில் தன்னோடு ஒரு நடிகை இருந்தா நல்லா இருக்கும் என்று நினைத்தார்.

யாருக்கும் தெரியாத மீனாவின் மற்றொரு பக்கம்!! பகீர் கிளப்பும் பயில்வான்.. | Bayilvan Told About Actress Meena Other Side Shock

அதனால் மீனா டெல்லிக்குக்கு போனாங்க, மீனாவை பொறுத்தவரை எல் முருகனின் வீட்டில் எல்லோருக் அவரது ரசிகர்கள் என்பதால் தான் அவர் அழைத்துச்சென்றார். அந்த சமயத்தில் பிரதமர் மோடியுடன் மீனா பேசவும் இல்லை போட்டோவும் எடுக்கவில்லை.

முருகன் வீட்டிற்கு போனா சும்மா அல்ல, நல்ல கட்டுக்கட்டா பணம் கிடைச்சிருக்கும். அந்த வருமானத்தின் நோக்கத்தினால் தான் மீனா டெல்லிக்குப்போனாங்க என்று பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.