போதை பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீரா, உச்சக்கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்

Ameer Sultan
By Tony Mar 10, 2024 05:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ராம், பருத்தீவிரன், மௌனம் பேசியதே போன்ற தரமான படங்களை இயக்கியவர் அமீர். இவர் கடந்த சில மாதங்களாக பெரும் பரபரப்பிலேயே இருந்தார்.

இதற்கு முக்கிய காரணம் பருத்திவீரன் பட பிரச்சனை மீண்டும் பூதாகரமாகி, சூர்யா குடும்பத்தின் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்.

போதை பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீரா, உச்சக்கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள் | Director Ameer Drug Issue

தற்போது இவரின் நண்பர் ஜாபர் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாக, இதில் அமீருக்கும் தொடர்ப்பு இருக்குமா என்ற கோணத்தில் விரைவில் விசாரனை தொடங்கவுள்ளதாம், இது தமிழ் சினிமா ரசிகர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.