மானம் போனாலும் பரவாயில்லை!! வாய்ப்பிற்காக எல்லைமீற தயாரான நடிகை அமலா பால்..
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அமலா பால். கள்ளத்தொடர்பு படத்தில் நடித்ததால் ஆரம்பத்திலேயே சர்ச்சையில் சிக்கிய அமலா பால், அப்படத்தினை தொடர்ந்து மைனா படம் மூலம் நல்ல பெயரை சம்பாதித்தார்.

அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பால் அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகையாகினார். இடையில் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால், சில ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
அதன்பின் உல்லாசமாக வாழ்ந்து வந்தாலும் படவாய்ப்புகளை இழந்து வந்தார். அதற்காக இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வெப் தொடர்களில் எல்லைமீறிய படுக்கையறை காட்சிகளிலும் நடிக்க ஆரம்பித்தார்.

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தும் பயனில்லாமல் போன அமலா பால், கைதி படத்தில் இந்தி ரீமேக்கில், அஜய் தேவ்கன்னுடன் நடித்தார். அப்படத்திற்காக வெறும் 25 லட்சம் சம்பளம் மட்டும் தான் பெற்றிருந்தாராம்.
தற்போது என்னா ஆனாலும் பரவாயில்லை என்று கூறி எந்த மாதிரியான ரோலில் கூட நடிக்க தயார் என்ற முடிவினை தனது நண்பர்களிடம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ரியல் வாழ்க்கையில் ஆடையில் தாராளம் காட்டும் அமலா பால் தற்போது எதற்கும் துணியவும் தயாராக இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.
சமீபத்தில் நடிகர் பிரித்திவிராஜ் படமான ஆடுஜீவிதம் படத்தில் அவருடன் முத்தக்காட்சியில் நடித்த பெரியளவில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.