இப்படி ஒரு விஷயத்தை மறைக்க தான் மணிரத்னம் படம் எடுத்தாரா, கழுவி ஊத்தும் ரசிகர்கள்
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவந்த படம் பொன்னியின் செல்வன் முதல் பாகம். இப்படம் ரூ 500 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில் மணிரத்னம் யாருமே எடுக்க முடியாத பொன்னியின் செல்வனை எடுத்து சாதித்துவிட்டார் என்று சொன்னார்கள்.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்து ரூ 100 கோடிகளுக்கு மேல் தற்போது வசூல் வந்துவிட்டது.
ஆனால், படத்தை பார்த்தல் எல்லோரும் மணிரத்னம் மிகவும் ஸ்லோவாக படத்தை எடுத்துவிட்டார் என விமர்சனம் செய்தனர்.
அதை விட சில விஷயங்களை மறைக்க தான் மணிரத்னம் இப்படி ஒரு கிளைமேக்ஸ் வைத்தார் எனவும் கூறி வருகின்றனர், அதில் ஒன்று இதோ..
ஆரிய பார்ப்பானை எதிர்த்த கரிகாலனுக்கும்ஆரிய அடிமை அருள்மொழிக்கும் நடந்த குடும்ப சண்டை தான் இவனுங்க வரலாறு.அருள்மொழி பாபானுங்கள வச்சி காரிகாலனை போட்டான் அவன் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த பாப்பானுங்களை கொலை தண்டனை இல்லாமல் நாடு கடத்திட்டான்.அதை எல்லாம் மறைக்க உருட்டுன உருட்டு தான் ps pic.twitter.com/zIV14OC2KQ
— kamaraj_sengai☝️ (@SengaiKamaraj) April 29, 2023