இதுக்காயா நீங்க மன்னிப்பு எல்லாம் கேட்டீங்க..திருப்பதி லட்டு விஷயத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்பம்
கார்த்தி, சூர்யா
கார்த்தி மற்றும் சூர்யா தமிழ் சினிமாவில் ஹிட் பிரதர்ஸாக வலம் வருபவர்கள். இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்கள்.
இந்நிலையில் கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் மெய்யழகன். இப்படத்தை சூர்யா தயாரித்து இருந்தார்.
இப்படத்தின் தெலுங்கு பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்தி திருப்பதி லட்டு விவாகரத்தை சென்சிட்டிவ் என்று சொல்லியும், பவன் கல்யான் அதை அரசியலாக்கி பேசினார்.
செய்யாத தவறுக்காக கார்த்தி மன்னிப்பு கேட்டார், பிறகு பவன் அதற்கு பதில் அளித்ததும் சூர்யா நன்றி சொன்னார், இது தமிழக மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது.
திருப்பம்
இந்நிலையில் தற்போது திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு கலந்ததற்கான எந்த ஒரு ஆதரமும் தற்போது வரை இல்லை என உச்சநீதி மன்றமே சொல்ல, ப்ளு சட்டை மாறன் முதல் ரசிகர்கள் வரை இதுக்கு எதற்கு நீங்கள் மன்னிப்பு எல்லாம் கேட்டீங்க, என்று கடுமையாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
பவன், காரத்தி, சூர்யா - கடந்து வந்த பாதை
— Blue Sattai Maran (@tamiltalkies) September 30, 2024
* லட்டு sensitive topic அது பத்தி பேச வேண்டாம்.
* 100 தடவை யோசித்து பேசுங்கள்.
* சாரி சார். நானும் வெங்கடேச பக்தன்தான்.
* மன்னித்து விட்டேன் கார்த்தி காரு. மெய்யழகன் வெற்றிபெற வாழ்த்துகள்.
* தேங்க் யூ சார்.
* தேங்க் யூ சார்.
*… pic.twitter.com/Aqbid2XM8b