தங்கையின் கணவருடன் இணைய நினைத்த ஐஸ்வர்யா!! ரஜினி மகள்கள் இடையே அடிதடி சண்டை
நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட விஷயங்களை பொது வெளியில் பேசிய சர்ச்சை கிளப்புவதை வழக்கமாக வைத்து இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பயில்வான் ரங்கநாதன், ரஜினிகாந்த் மகள்கள் குறித்து பேசியுள்ளார். அதில், " சௌந்தர்யாவின் இரண்டாவது கணவர் சினிமாவில் ஆர்வம் உடையவர். அவருக்கு படங்களில் நடிக்க விருப்பம். இந்த சூழலில் ஐஸ்வர்யா தனது தங்கையின் கணவரை தன்னுடைய படத்தில் நடிக்குமாறு தெரிவித்து இருக்கிறார்".
"இதை அறிந்த சௌந்தர்யா, என்னுடைய கணவரை அவரது தொழிலை கவனிக்கட்டும். அவர் நடிக்க சென்றால் என் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார் என்று கூறியிருக்கிறார். இப்படி சௌந்தர்யா ஐஸ்வர்யா இடையே சண்டை, அடிதடி நடந்து இருக்கிறது".
"இந்த விஷயத்தை அறிந்த ரஜினிகாந்த், குடும்பத்துல ஒருவர் நடித்தால் போதும் என்று சொல்லி இருவரையும் சமாதானப்படுத்தி இருக்கிறார். மேலும் சினிமாவை மையமாக வைத்து சண்டை போடாதீர்கள் என்று அறிவுரை கூறினார்" என பயில்வான் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு : விடுப்பு பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் இந்த கருத்து, பயில்வான் ரங்கநாதனின் சொந்த கருத்தே. இந்த கருத்துக்கும் விடுப்பு பக்கத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை