பாத்ரூமில் செருப்பு..மணிமேகலை விஷயத்தில் மாகாபா ஆனந்த் செய்த காரியம்..
மணிமேகலை, ப்ரியங்கா
மணிமேகலை, ப்ரியங்கா சண்டை நாளுக்கு நாள் பூதாகரம் ஆகிறதே தவிர, அது நின்ற பாடில்லை. இதற்கு பல சின்னத்திரை நட்சத்திரங்கள் தொடர்ந்து இதுப்பற்றி கருத்து சொல்வதே இதற்கு காரணம்.
சில நாட்களுக்கு முன் மாகாபா ஆனந்த், இது நாட்டுக்கு தேவையில்லாத விஷயம் என்றும் இரு யானைகள் சண்டைப்போட்டால் குறுக்கே போனால் நமக்கு தான் பிரச்சனை என்று கூறி கருத்தினை தெரிவித்தார்.
மாகாபா ஆனந்த்
இதனையடுத்து மணிமேகலை சொம்பு மற்றும் செருப்பு என்று கூறி பிரியங்காவிற்கு ஆதரவாக இருப்பவர்களை மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார்.
#Manimegalai akka Thug reply to the Vijay tv members who supports #priyanka 😆😝#PriyankaDeshpande #CWC5#MakapaAnand #Makapa #Djblack pic.twitter.com/CbGeiptQlK
— Saran kumar (@SaranKu32372927) September 23, 2024
இதற்கு, டிஜே பிளாக் மற்றும் மாகாபா ஆனந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாத்ரூமில் செருப்பை வைத்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து மணிமேகலைக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.