அங்கு போனால் நான் எல்லாவற்றையும் உடைத்திடுவேன், மெண்டல் ஆகிடுவேன்.. மாகாபா ஏன் இப்படி சொல்றார்
Bigg Boss
By Yathrika
மாகாபா ஆனந்த்
விஜய் தொலைக்காட்சியின் டாப் தொகுப்பாளர்களில் ஒருவர் தான் மாகாபா ஆனந்த். இவர் எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் எப்போதுமே கலாட்டாவாக, கலகலப்பாக இருக்கும்.
இவர் இருக்கிறார் என்றாலே மக்கள் ஆர்வமாக பார்ப்பார்கள், அந்த அளவிற்கு மக்கள் மாகாபாவை கொண்டாடுகிறார்கள்.
பிக்பாஸ் பல சீசன்களாக மாகாபா கலந்துகொள்ள இருக்கிறார் என செய்திகள் வருகிறது, ஆனால் இதுவரை உண்மையாகவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் மாகாபா ஆனந்திடம் ஒரு பேட்டியில், பிக்பாஸில் கலந்துகொள்ள போகிறீர்களா என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், பல வருஷமா இப்படியே தான் சொல்நாங்க, ஆனா நான் போக மாட்டேன். ஏற்கெனவே நான் அரை மெண்டல் அங்கே போனால் முழு மெண்டல் ஆகிடுவேன். எல்லா கேமராக்களையும் கண்டிப்பாக உடைத்துவிடுவேன் என கூறியுள்ளார்.