அனுமதியில்லாமல் செல்ஃபி கேட்ட ரசிகர்!! காட்டமாக நடந்துக்கொண்ட பிரியங்கா மோகன்..
பிரியங்கா மோகன்
கன்னட சினிமாவில் அறிமுகமாகி வாய்ப்பு பெற்று பிரபலமான நடிகை பிரியங்கா மோகன் நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து டாப் நடிகையாக மாறினார்.
அதன்பின் எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவுள்ள பிரதர் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.
செல்ஃபி கேட்ட ரசிகர்
இந்நிலையில் தெலுங்கில் நடிகர் நானி நடிப்பில் உருவாகி வெளியான சரிபோதா சனிவாரம் படத்திலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் பிரதர் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது. அப்போது மேடைக்கு கீழ் உட்கார்ந்திருந்த போது ஒரு ரசிகர்கள் அனுமதியில்லாமல் செல்ஃபி எடுக்க கேட்டியிருக்கிறார்.
இதனால் கோபமடைந்தபடி ரியாக்ஷன் கொடுத்தார் பிரியங்கா. மேலும் நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறியபோவது ஒரு ரசிகரிடம் அவர் மிகவும் கோபமாக பேசியிருக்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில், ரசிகர்களின் ஆதரவால் தான் நடிகர் நடிகைகள் வளர்கிறார்கள். அவரிகளிடம் செல்ஃபி எடுப்பதை முன்னணி நடிகர் நடிகைகள் நிராகரிப்பது ஏன் என்று கொந்தளித்து பேசி வருகிறார்கள்.
.#PRiyankamohan was rude with public who were asking selfies
— Ankith (@KrithiShettyDHF) September 23, 2024
Talent ledhu
Samskaram ledhu👎
Learn from #KrithiShetty on how to treat audience at public events and she is very much younger than you. Have some shame @priyankaamohan 🤢
సంస్కారం లేని అమ్మాయి సమాజానికి సిగ్గు చేటు pic.twitter.com/QPNSeFGO1L