சொந்த நாட்டிலேயே அசிங்க்கப்படும் ஹர்திக் பாண்டியா, ரோகித் மாஃபியாவின் கேவலம்
ஐ பி எல் போட்டி இந்தியாவில் ஆரம்பித்து விட்டது. மக்கள் எப்போதும் மாலை ஆனால் போதும் டிவி முன்பு உட்கார்ந்து விடுவார்கள். ஐ பி எல் மோகம் ரசிகர்களிடம் மிகவும் மோசமாகி கொண்டே போகிறது.
அதற்கு உதாரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை ரோகித்திடமிருந்து பாண்டியாவிற்கு தாரை வார்த்தது அந்த நிறுவனம். இதை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் பாண்டியாவை மிகவும் அசிங்கப்படுத்தி வருகின்றனர்.
அதிலும் பாண்டியா கிரவுண்டில் இறங்கும் போதெல்லாம் சில மோசமான சத்தத்தை எழுப்பி அவரை தொடர்ந்து அசிங்கப்படுத்தி வருகின்றனர். பாண்டியாவா மும்பை வரவேண்டும் என்று அடம்பிடிக்கவில்லை, அவரை அழைத்தது மும்பை இந்தியன்ஸ் ஓனர் தான். ஆனால், ப்ளேயர்களிடமே எந்த ஒற்றுமையும் இல்லை.
இது அணியின் ரிசல்ட்லேயே நன்றாக தெரிகிறது. அதோடு ரோகித் ரசிகர்கள் என்ற போர்வையில் சில மாஃபியாக்கள் பாண்டியாவை இணையத்தில் வேண்டுமென்றே அசிங்கப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video