சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4!! டைட்டில் வின்னராகப்போவது இவர் தானா?
சரிகமப லிட்டில் சாப்ஸ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாப்ஸ். இந்நிகழ்ச்சியில் 4வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சரிகமப லிட்டில் சாப்ஸ் 4 நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டிக்காக ஏற்கனவே, ஹேமித்ரா, யோகஸ்ரீ, ஸ்ரீமதி, திவினேஷ் போன்ற 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த வாரம் 5வது இறுதி போட்டியாளர் யார் என்பதற்கான தேர்வு போட்டிகள் நடைபெற்றது.
அப்படி, பாடிய குழந்தைகளில் சிறப்பாக பாடி அபினேஷ் தான் 5வது இறுதி போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து 6வது போட்டியாளர் தேர்வு நடைபெறுமா? அல்லது வைல்ட் கார்ட் ரவுண்ட் நடைபெறுமா? அல்லது ஃப்ரீ ஃபைனல்ஸ் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது
விரைவில் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4ன் இறுதி சுற்று போட்டி விரைவில் நடக்கவுள்ளது.
டைட்டில் வின்னர் யார்
இந்த இறுதி போட்டியில் தற்போது தேர்வான 5 போட்டியாளர்களில் யார் சிறப்பாக பாடி சரிகமப லிட்டில் சாம்ஸ் 4ன் டைட்டில் வின்னராகி, ரூ. 10 லட்சம் ரூபாயை அள்ளப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு கூடி வருகிறது.
அந்தவகையில் திவினேஷ் பலரது கவனத்தை ஈர்த்து வருவதால் அவர் டைட்டிலை கைப்பற்றலாம் என்று யோகஸ்ரீ டைட்டிலை கைப்பற்றலாம் என்றும் ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.




