ஜோதிகா என்னை கேரவன் அழைத்தார், எங்களுக்கு இடையே அப்படியொரு உறவு இருந்தது!! நடிகர் விஜய் ஓபன் டாக்..
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஜோதிகா. திருமணத்திற்கு பின்பு சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், 36 வயதினிலே படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார்.
சமீபகாலமாக ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் தலைவாசல் விஜய், ஜோதிகாவை பற்றி பேசியுள்ளார். அதில் அவர், "ஒரு முறை எனக்கு அதிகமா முதுகு வலியா இருந்தது. அதனால நான் சேரில் சாய்ந்து உட்கார்ந்து இருந்தேன்".
"அந்த சமயத்தில் ஜோதிகா என்னிடம் வந்து விசாரித்து, நீங்கள் கேரவனில் வந்து படுத்துக்கோங்க என்று சொன்னார். அதற்கு நான் வேண்டாம் சொன்னேன். இருப்பினும் ஜோதிகா என்னை கட்டாயப்படுத்தி கேரவேனில் ரெஸ்ட் எடுத்துக்க சொன்னார். ஜோதிகா எனக்கு நிஜத்திலும் ஒரு தங்கை போல நடந்துகொண்டார்" என்று தலைவாசல் விஜய் தெரிவித்து இருக்கிறார்.