திரிஷாவுக்கு 1 கோடிக்கு வைர நெக்லஸ் வாங்கி கொடுத்த விஜய்!! மனைவியை பிரிய இதான் காரணமா..
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து கனவுக்கன்னியாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. பல சர்ச்சைகளில் சிக்கி தற்போது மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்தும் அப்படத்தில் முத்தக்காட்சியில் நடித்ததும் பெரிய பேசு பொருளாக மாறியது.
பல ஆண்டுகள் கழித்து திரிஷாவுடன் ஜோடி போட்டதால் தான் விஜய்யை விட்டு அவரது மனைவி சங்கீதா பிரிந்துவிட்டார் என்ற தகவலும் வெளியானது. இந்நிலையில் அரசியல் மற்றும் டாப் நடிகர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையிடுவது வழக்கம் தான்.
அப்படி நடிகை திரிஷா வீட்டிலும் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். அப்போது கணக்கில் வரதா பணம் மற்றும் நகைகள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக திரிஷா வீட்டில் 1 கோடி மதிப்பில் வைர நெக்லஸ் கிடைத்திருக்கிறது. இதற்கான கணக்கு இல்லாததால் எப்படி வந்தது என்று அவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு திரிஷா, நடிகர் விஜய் தான் இதை பரிசாக தனக்கு அளித்ததாக கூறியிருக்கிறார்.
இந்த விசயத்தை பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் ஒரு பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். ஏற்கனவே விஜய் - சங்கீதா விவாகரத்து என்ற செய்தியை முதலில் பற்ற வைத்ததே தமிழா தமிழா பாண்டியன் தான் என்பதால் இந்த விசயமும் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
You May Like This Video
பொறுப்பு துறப்பு : இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இதுகுறித்து தமிழா தமிழா பாண்டியன் கூறியதை வைத்து தான் விடுப்பு தளத்தில் குறிப்பிட்டுள்ளோம். அதற்கு விடுப்பு தளத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.