விக்னேஷ் சிவனுடன் திருமணமாகி இரட்டை குழந்தை இருக்கும் நிலையில் விவாகரத்து!! முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா

Nayanthara Vignesh Shivan Gossip Today
By Edward Mar 04, 2024 08:00 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் சமீபகாலமாக பெரியளவில் பேசப்பட்டு வரும் செய்தி நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்த இரட்டை குழந்தைகளில் விவகாரம் தான். 7 வருட காதலுக்கு பின் ஜூன் மாதம் நயன் தாராவை விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கரம் பிடித்தார்.

விக்னேஷ் சிவனுடன் திருமணமாகி இரட்டை குழந்தை இருக்கும் நிலையில் விவாகரத்து!! முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா | Vignesh Shivan Puts End Divorce Rumours Nayanthara

திருமணமாகி 4 மாதங்களுக்கு பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார் நயன் தாரா. இதனால் பல சட்டச்சிக்கல் பிரச்சனைகளை கடந்து தற்போது குழந்தைகளை வளர்த்து வருகிறார்கள் நயன் - விக்கி.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் - நயன் தாரா இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில் நயன் தாரா கணவர் விக்னேஷ் சிவன் கணக்கை அன்பாஃலோ செய்துவிட்டதால் இருவருக்கும் பிரச்சனை என்ற வதந்திகள் பரவியது.

விக்னேஷ் சிவனுடன் திருமணமாகி இரட்டை குழந்தை இருக்கும் நிலையில் விவாகரத்து!! முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா | Vignesh Shivan Puts End Divorce Rumours Nayanthara

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் கணவர் அக்கவுண்ட்-ஐ ஃபாலோ செய்திருக்கிறார் நயன் தாரா. இன்ஸ்கிராமில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோலாறு காரணமாகவே நயன் தாராவின் பக்கத்தில் சிலரின் ஃபாலோயர்களின் பெயர் காண்பிக்கப்படவில்லை என்று கூறி வருகிறார்கள்.