மகள், அப்பா தற்கொலை!..விஜய் ஆண்டனியை பழி வாங்கியது இதுதான்.. சர்ச்சை கிளப்பும் பயில்வான்
Vijay Antony
Bayilvan Ranganathan
Tamil Actors
By Dhiviyarajan
விஜய் ஆண்டனி
சமீபத்தில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன், விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை குறித்து பேசியுள்ளார். நல்ல வார்த்தைகளை பேச வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏன் என்றால் சில விஷயங்கள் நடந்துவிடும்.
விஜய் ஆண்டனி படத்தின் தலைப்புகள் பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2, கொலைகாரன், ரத்தம், எமன் என் வைத்திருந்தார். இது போன்ற பட தலைப்புகள் அவரை பழிவாங்க வாய்ப்பு இருக்கிறது.
ரஜினியின் காளி என்ற படத்தில் நடித்த போது சண்டைக் காட்சியில் ஏழு பேருக்கு படுகாயம் அடைந்தது என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.