பணத்தை வாங்கிக்கொண்டு அப்படியொரு போஸ் கொடுத்தார்!! தமன்னாவை கேவலப்படுத்தும் பயில்வான்..
தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பலரின் தனிப்பட்ட மற்றும் அந்தரங்க விசயங்களை விமர்சிப்பதோடு கேவலமான வார்த்தையில் பேசி பேட்டியளித்து வருகிறார் பயில்வான் ரங்கநாதன். தற்போது நடிகை தமன்னாவின் கவர்ச்சி ஆட்டம், போட்டோஷூட் பற்றி பேசியுள்ளார் பயில்வான்.
தமன்னா பத்திரிக்கை ஒன்றில் நிறைய பணத்தை வாங்கி கொண்டு தான் ஆபாச போஸ் கொடுத்திருக்கிறார். கணவர் அனுமதியோடு தான் இதனை செய்ததாகவும் கூறியிருக்கிறார்.
கணவர் என்றால் இன்னும் திருமணம் செய்யவில்லை. பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா, அவரோடு கன்னத்தோடு கன்னம் ஒட்டி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டார்.
விரைவில் விஜய் வர்மாவுடன் திருமணம் செய்து கொள்வதால், தன்னுடைய மார்க்கெட் இருக்கும் போதே பணம் சம்பாதித்துவிட்டு சினிமாவில் இருந்து ஒதுங்க முடிவெடுத்துள்ளார். அதற்காக, இருக்கும் அழகை வைத்து கவர்ச்சி காட்டி வருகிறார்.
இதற்கு விஜய் வர்மாவும் ஒத்துக்கொண்டதாகவும் நடிகை தமன்னா கூறியதாக பயில்வான் தெரிவித்திருக்கிறார்.
சமீபகாலமாக உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி குளோபல் ஸ்பா இந்தியா என்ற பத்திரிக்கையின் அட்டை படத்துக்காக போஸ் கொடுத்த படி புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார் நடிகை தமன்னா.