தனுஷை விட்டுவிட்டு இப்போது விஜய் பக்கம்!! திரிஷாவை மோசமாக பேசிய சுசித்ரா..
வானொலி தொகுப்பாளினியாக தன்னுடைய கேரியரை ஆரம்பித்தவர் தான் பாடகி சுசித்ரா. ஆர்ஜேவாக இருந்து பின் பாடகியாகவும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் திகழ்ந்து வந்த சுசித்ரா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க புகைப்படங்களை சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் இணையத்தில் லீக் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதன்பின் சினிமாவில் இருந்து விலகி காணாமல் போன சுசித்ரா தற்போது மீண்டும் வந்து பல பரபரப்பான தகவல்களை கூறி சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் அவரது யூடியூப் சேனல் வீடியோ ஒன்றில் நடிகை திரிஷா - நடிகர் விஜய் பற்றி ஒரு தகவலை கூறி ஷாக் கொடுத்துள்ளார்.
அதில், நடிகை திரிஷா ஒரு பாரசை (ஒட்டுண்ணி). விஜய்யுடன் சொந்தம் கொண்டாடுவதற்கு காரணமே மனைவி சங்கீதாவை விஜய் பிரிந்து தனிமையில் இருப்பது தான். திரிஷாவுக்கு அரசியல் ஆசை இருப்பதால் விஜய்யை பயன்படுத்த நினைப்பது ரொம்பவே தப்பு. விஜய் இந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அப்பா எஸ் ஏ சந்திரசேகர், மனைவி சங்கீதாவுடன் இணைந்து செயல்பட்டாலே திரிஷா போன்ற பாரசைட் எல்லாம் நெருங்காது. மேலும், எனக்கு எல்லாம் உதவியோ, தெரப்பியோ தேவையில் அது திரிஷாவுக்கு, அதிதிரவிந்தரநாத்-க்கு தான் தேவை.
நடிகை திரிஷாவின் தற்போது Personal Secretary-ஆக இருப்பவர் தனுஷிடன் முன்னாள் Personal Secretary அதிதி ரரவிந்தரநாத் தான். திரிஷா எங்கு சென்றால் அவருடன் ஒரு பெண் இருப்பார், அவர் தான் அதிதி ரவிந்தரநாத். திரிஷா ஜெயலலிதா அப்படி என்றால் சசிகலா, அதிதி ரவிந்தரநாத் தான். அவர்கள் தான் திரிஷாவுக்கு உதவி செய்கிறார் என்று கூறியிருக்கிறார் நடிகை சுசித்ரா.