மத்திய அரசனை கண்டு பயந்து விஜய் செய்த வேலை, அப்றம் ஏன் அரசியல் பேசனும்
Vijay
Thamizhaga Vetri Kazhagam
By Tony
விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். தான் உச்சத்தில் இருக்கும் போதே தற்போது அரசியலில் ஒரு கை பார்க்கலாம் என்று இறங்கிவிட்டார்.
இதை தொடர்ந்து நாட்டில் என்ன பிரச்சனை நடந்தாலும் விஜய் கருத்து சொன்னாரா என்ற கேள்வி மக்களே கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
இதில் சமீபத்தில் விஜய் CAA எதிர்த்து ஒரு அறிக்கை விட்டார், அறிக்கை முதலில் ஒன்றரை பக்கத்திற்கு இருந்ததாம்.
ஆனால், விஜய் அதை படித்து பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து 5 லைனுக்கு கொண்டு வந்துட்டாராம், இவ்ளோ பயம் இருப்பவர்கள் ஏன் அரசியல் வரனும் என்று விஷயம் தெரிந்தவர்கள் தலையில் அடித்து கடந்து சென்றுள்ளனர்.
